(Reading time: 40 - 79 minutes)

“இல்லை நான் வந்தது இங்க பாதுகாப்பு எப்படியிருக்குன்னு பார்க்கத்தான், சரி நான் கிளம்பறேன்” என சொல்ல அவரும் சரியென சொல்ல கதிரும் அமைதியாக தலையாட்டினான். நாகேந்திரனோ பார்வையால் அவனியை தேட அவள் எங்கும் இல்லாமல் போகவே கவலையுடன் அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியேறினான்.

வண்டியில் ஏறியதும் வேலன்

”அம்மாவை பார்த்துட்டீங்களாய்யா”

என சொல்ல அவன் பதில் சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டிருந்தான். அவனிசுந்தரியின் வீட்டையே கண்காணித்து அடிக்கடி தகவல்  தெரிந்துக் கொண்டிருந்தான். நாகேந்திரனின் பலத்த காவலால் சிவதாணுவாலும் அவன்  அமைத்திருந்த ஆட்களாலும் அவளை நெருங்க கூட இயலவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.