(Reading time: 40 - 79 minutes)

“நீ நேத்து செஞ்ச, நான் இப்ப செஞ்சேன்”

“ஓ அப்படியா” என அவள் அவனது கன்னத்தில் முத்தம் பதிக்க

”அவனி உனக்கு நான் ஒரு பரிசை வைச்சிருக்கேன், வா காட்டறேன்”

என சொல்ல அவளுக்கு வேலாயுதம் சொன்னது நினைவுக்கு வரவே சந்தோஷமாக இருந்தாள். நாகேந்திரனோ அந்த அறையில் எரிந்துக் கொண்டு இருந்த அனைத்து மண்விளக்குகளையும் ஊதி அணைத்தான். அந்த அறையே இருளில் மூழ்க ஆரம்பித்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

வருவாள், தினமும் ரசித்து வர்ணிப்பவனே ஆனால் இன்று ஏனோ அவளது அலங்காரத்தை ரசித்தவனால் வர்ணிக்க முடியாமல் திணறினான். அவளது வட்ட முகம் அந்த வர்ணங்களால் பிரகாசமாக ஜொலித்தது போல அவனுக்குத் தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.