Page 8 of 10
அதை கேட்டதும், சிவகாமி மனதுக்குள் சில கணக்குகளை போட்டார்... பின் மதுவை பார்த்து
“மது... இனிமேல் நீ உன் புருசன் ரூம்லயே தங்கிக்க .. “ என்றார்... அதை கேட்டு அதிர்ந்த மது
“ஐயோ... அத்தை... நான் ஹால்ல வேணும்னாலும் தூங்கறேன்... அவர் ரூம் மட்டும் வேண்டாம்... “ என்று அலறினள்...
“அது இல்ல டா... கல்யாணம் ஆனதுக்கப்புறம் இரண்டு பேரும் ஒரே ரூம்லதான் இருக்கணும்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அண்ணன் கிட்ட மட்டும்தான் இந்த டெக்னிக் ஆ.. இல்ல என்கிட்டயும் இதே தானா?? அதான் நான் திட்டறப்ப எல்லாம் எரும மாட்டு மேல மழை பேய்ஞ்ச மாதிரி சிரிச்சுகிட்டே நின்னியா?? “ என்று முறைத்தார் சிவகாமி..