Page 5 of 10
தன் உணவை முடித்த பின் கார் க்கு சென்று அமர்ந்த நிகிலன் அவன் உள்ளுக்குள் எதையோ மிஷ் பண்ற மாதிரியே இருந்தது.. எப்பவும் காரில் அமர்ந்ததும் அவன் அன்று செய்ய வேண்டிய எல்லா வேலைகளும் ஒரு முறை மனதில் ஓடும்...
அதே மாதிரி அவன் பொருட்கள் எல்லாம் எடுத்தாச்சா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொள்வான்... ஒரு திருப்தி வந்ததுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வைப்பாங்களா?? “ என்றான் மேலும் நமட்டு சிரிப்புடன்...
“நீ என்ன லூசாயிட்டியா டா ?? எதுக்குடா இப்ப சம்பந்தம் இல்லாம எதையோ உளறி கிட்டிருக்க? “ என்று கடுப்பாகி கௌதமை திட்டினான் நிகிலன்..