(Reading time: 40 - 79 minutes)

”என் மனசு இப்பதான் தெளிவா இருக்கு, இன்னும் சொல்லனும்னா ரொம்ப நாள் கழிச்சி இன்னிக்குதான் நான் நிம்மதியா தூங்கினேன். என் முகத்தை பாருங்க எவ்ளோ சந்தோசமா இருக்குன்னு” என அவள் சொல்ல அவனும் பார்த்தான்

”பூ பூவாய் மத்தாப்பாய் மலர்ந்திருந்தாள். அவளது முகத்தைக் கணடதும் சோர்வு கவலை நீங்கி உற்சாகம் பிறந்தது அவனுக்கு”

“அழகா இருக்க ராதா”

“ம் நான் டீச்சர்” என்றாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

பணம் இருக்கவே அதை ராதாவிடம் நீட்டினான்

”இந்தா ராதா தட்சணை” என சொல்ல அனைவரும் பேசுவதைவிட்டு அவனது செயலைப் பார்த்தார்கள் ராதாவோ

”என்ன இது”

”தட்சணை” என முராரி சொல்ல அதற்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.