Page 8 of 13
வேணுகோபாலனோ முராரிக்கு ஃபோன் செய்தார்
”என்னப்பா” என்றான் சோகமாக
”எங்கடா இருக்க”
”நிலத்தில”
”சரி அங்கயே இரு, எங்கயும் போயிடாத நான் இதோ வரேன்”
“என் மனசு சரியில்லைப்பா நீங்க வராதீங்க”
“அட இருடா உன் மனசை சரிப்பண்ணத்தான் வரேன்” என சொல்லி ஃபோனை கட் செய்தவர் சீதாவிடம் சொல்லிவிட்டு நேராக நிலத்திற்குச் சென்றார்.
அங்கு சோகமாக அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ற ராதா மட்டும் வேணும்ங்கற ஆனா அவள் உறவுகளை பத்தி நீ யோசிக்கலை ஆனா, அவள் நீ மட்டும் இருந்தா போதும்னு நினைக்காம நம்ம குடும்பத்தை ஒண்ணாக்க முயற்சி செஞ்சிருக்கா, அது உன் கண்ணுக்கு தெரியலையா முராரி”