(Reading time: 40 - 79 minutes)

“நான் ராதா, என்கிட்ட பாட்டுக்கத்துக்கிட்டதுக்கு இதான் தட்சணையா”

“நீ ஒரு பாட்டுதானே சொல்லிக் கொடுத்த”

“ஒண்ணோ நூறோ ஆனா நான் எதிரப்பார்க்கற தட்சணை இது இல்லையே” என சொல்ல அவன் உடனே தலையை பலமாக ஆட்டிவிட்டு மீண்டும் தன் அறைக்குச் சென்றான்.

திரும்ப அவன் வருவதற்குள் தாரா ராதாவிடம்

”என்ன செய்ற ராதா, அவர் கொடுக்கறத வாங்கிக்க, அதைவிட்டுட்டு இவ்ளோ அவ்ளோன

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளின் சிரிப்பைக் கண்டு சந்தேகத்துடன் முராரியை பார்த்தார்

”என்னடா இங்க நடக்குது, என்னத்த சத்தியம் செஞ்சிக் கொடுத்த, இந்த வீட்டையே அவளுக்கு தர்றதா சொன்னியா என்ன சொல்லித்தொலைடா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.