(Reading time: 40 - 79 minutes)

தொடர்கதை - கலாபக் காதலா - 13 - சசிரேகா

kalaba Kathala

திய நேரம் வீட்டிற்கு வந்த வேணுகோபாலனோ ஹாலில் சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த முராரியைக் கண்டு வியந்தார்

”என்னடா மகனே படிக்கறியா” என கேட்க அவனோ

”படிக்கலைப்பா மனப்பாடம் பண்றேன்”

என சொல்ல அவரும் அமைதியாக அவன் பக்கத்தில் அமர்ந்து, அவனிடம் இருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்துச் சிரித்தார்

”உனக்கு பித்து பிடிச்சிருக்கு முராரி”

“இன்னும் பிடிக்கலை, இனிமேல பிடிச்சிடும்”

”என்னடா ஆச்சி உனக்கு”

“என்னத்த சொல்றதுப்பா, ராதாக

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தையும் கத்துக்க முடியாது டீச்சர் புரிஞ்சிக்குங்க”

“அதே போல ஒரே நாள்ல நீங்க ஆசைப்படறதும் கிடைக்காதே, அதை நீங்களும் புரிஞ்சிக்குங்க”

“நீ எதையோ மனசுல வைச்சிக்கிட்டு பேசற” என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.