Page 9 of 13
என கேட்க முராரி பலமாக யோசித்தான். அவன் யோசிக்கட்டும் என இவரும் அமைதியாக காத்திருந்தார். சில நிமிடங்கள் கழித்து
”நீங்க சொல்றது சரிதான், என் மேலயும் தப்பிருக்கு“
”அப்ப நான் ஒண்ணு சொல்றேன் அதை நீ செய்வியா”
“சொல்லுங்கப்பா செய்றேன்”
“முடியாதுன்னு கத்தக்கூடாது, உன் நல்லதுக்குதான் சொல்றேன், உனக்கு ராதா வேணும்னா அவள்ட்ட போய் தட்சணையா உன் காதலை கொடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
வரோ சிரித்தபடியே
”என்னவோ செய் ஆனா கவனம், ராதாவோட மனசை புண்படுத்தற மாதிரி எதையும் சொல்லியோ செஞ்சோ வைச்சிடாத முராரி” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட முராரியோ சந்தோஷமாக கடைக்குச் சென்றான்.