Page 10 of 13
மாலை நேரம் வீட்டில் பூஜை நடந்துக் கொண்டிருக்க அந்நேரம் வீட்டுக்கு வந்தவன் ராதாவின் பாடல் கேட்டு சிரித்தபடியே கையில் ஸ்வீட் மற்றும் மல்லிப்பூவுடன் வீட்டுக்குள் நுழைந்தான். அங்கு பூஜையறையில் அனைவரும் குழுமியிருந்தார்கள். ராதா கண்கள் மூடி பாடிக் கொண்டிருந்தாள்.
ராதா சமேதா கிருஷ்ணா
ராதா சமேதா கிருஷ்ணா
நந்த குமார ... “என் காதலை கேட்டா கொடுத்துட்டேன்”
“புரியலை” “தட்சணையா என் காதலை அவளுக்கு கொடுத்துட்டு, என்னை நான் மீட்டுக்கிட்டேன்”
“இதுக்கு என்ன அர்த்தம் அப்ப அவள் உன்னை காதலிக்கிறாளா”
This story is now available on Chillzee KiMo.
...