Page 1 of 10
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகா
வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோயில்
மாதவி டூருக்காக ஏற்படுத்திய பஸ் சரியாக 6 மணிக்கு வேலூர் கோட்டை கோயிலில் சென்று நின்றது. மாதவியும் அனைவரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றாள். இன்று ப
...
This story is now available on Chillzee KiMo.
...
லிட்டர் குறைவாவே போட்டு அவ்ளோதான் டேங்க் புல்லாயிடுச்சிங்கறான். இது தப்புத்தானே”
“சரி விடும்மா எவ்ளோ வரைக்கும் பெட்ரோல் போட்டானோ அதுவரைக்கும் பணம் கொடுத்துட்டு போலாம் வாம்மா நேரமாகுது”