(Reading time: 33 - 66 minutes)

”அண்ணா வாண்ணா நடக்க ஆரம்பிக்கலாம்” என அழைக்க அவனிடம்

”மாசி அங்கப் பாரு அந்த கடையை பாருடா, அங்க ஒரு பொண்ணு நிக்கறா பாரு” என அவன் மாதவியை காட்ட மாசியும் பார்த்தான்.

”அண்ணா எங்கயோ பார்த்த மாதிரியிருக்குண்ணா ஆனா எங்க” என அவன் தன் தலையை சொறிய அவனது தலையில் செல்லமாக தட்டிவிட்டு

”நல்லா பாருடா அவள்தான் என் பொண்டாட்டி” என சொல்ல ஷாக்காகி மீண்டும் அவளையே உற்று

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் இல்லை நான் அமைதியா இருக்கேன், எனக்கென்னவோ அன்னிக்கு திருப்பதியில என்னை அவள் பார்த்திருக்கலாம்னு தோணுது”

“பார்த்திருந்தா இந்நேரம் இங்க இருப்பாங்களா ஓடியிருக்க மாட்டாங்க” அதற்கு சரவணன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.