Page 11 of 15
“நான் அவனிடம் பேசுகிறேன், ஆயிரமாயினும் அவன் என் நண்பன் அல்லவா என் விருப்பத்தை விட உன் விருப்பத்திற்கு அவன் மதிப்பளிப்பான் நீ கலங்காதே இங்கேயே இரு” என அவன் சொல்லி அறைக்கதவை சாத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட பத்மாவதியின் இதயம் தடதடவென அதிர்ந்தது.
சிறிது நேரம் கூட ஆயிருக்காது. மாளிகையில் சலசலப்பு சத்தங்கள் அதிகமாக கேட்க ஆரம்பிக்கவே பத்மாவதிக்கு அச்சம் அதிகமானது
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கிறானே ஆனாலும் சரி இன்று உன்னை விடுவதாக இல்லை” என சொல்லிக் கொண்டு இருந்த நேரம் வெளியே
”ஆஆஆஆஆ பத்மாவதி” என ஒரு அலறல் சத்தம் அது தர்னேந்திரன் குரல் என தெரிந்ததும் பத்மாவதி அதிர்ந்தாள்