Page 9 of 15
”பிரபு பிரபு” என அழைக்க அவனைக் கண்டதும் குழம்பிய மதுசூதனனோ
”என்னவாயிற்று பத்மாவதி பற்றி அறிந்துக் கொள்ள சென்றாயே என்னவானது”
“அந்த தர்னேந்திரன் பத்மாவதி தேவி அவர்கள் அறையில் உல்லாசமாக” என அதற்கு மேல் பேச விரும்பாமல் மௌனம் சாதிக்க அதை புரிந்துக் கொண்ட மதுசூதனனின் கோபம் வானை எட்டியது அவனது கண்கள் ரத்த நிறத்தில் மாறி உடல் முழுவதும் தீ பற்றியது போல் உணர்ந்தான்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும்புவதற்குள் ஜமீன்தாரின் இறந்த செய்தி மாளிகையை எட்டும், அதற்குள் மாதவனிடம் பேசிப் பார்க்கிறேன் உயிர் நண்பன் அல்லவா எனது இச்சைக்கு செவிசாய்ப்பான் இல்லையேல் அவனது மரணமும் என் வாளால் நடக்கட்டும்