(Reading time: 52 - 103 minutes)

”ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை அது வெறும் கனவுதான், நான் உன்பக்கத்திலதான் இருக்கேன் எந்த பேயும் இனி வராது அமைதியா படுத்துக்க படு” என சொல்லி அவளை படுக்க வைத்தான். அவளும் அவனை பார்த்தபடியே மெல்ல கண்கள் மூடி மீண்டும் உறங்கலானாள். அவள் கையில் இருந்து தரையில் விழுந்த டைரியை எடுத்த நிரஞ்சன் ஈஸ்வரனைப் பார்த்தான். அவன் கவலையாக மீனுவைப் பார்ப்பதைக் கண்டு அங்கிருந்து சத்தமில்லாமல் வெளியேற

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”அண்ணா இந்த வீடுதான் மீனாவோட அப்பாவோடது. அவர் இறந்தபின்னாடி இந்த வீடு இப்படித்தான் இருக்காம்”

“சாவி இல்லையே என்ன செய்றது, பூட்டை உடைச்சிடவா”

”நம்ம மேல போலீஸ் கேஸ் ஆகுமே”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.