Page 10 of 15
மாதவனுடன் இவ்வளவு வருடங்கள் துணையாக இருந்தது எதற்கு அவனது நட்பிற்காகவா அல்லது கஜானாவின் பொறுப்பாளி என்ற பதவிக்காகவா இல்லை அந்த பத்மாவதிக்காக அவள் எனக்கு வேண்டும், அவளை யாருக்கும் நான் விட்டுத்தரப் போவதில்லை.
எப்படியும் மாதவன் எனக்கு பத்மாவதியை தர ஒப்புக் கொள்ள மாட்டான். அவனை கொன்றுவிட்டால் எனது பாதையில் இருந்த முள் விலகிவிடும். மாதவனை காப்பாற்ற தர்னேந்திரன் வந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
வளவு நாட்கள்தான் பயந்து வாழ்வது, இன்று நம் காதல் அடுத்த பகுதிக்கு முன்னேறிவிட்டது நாம் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும், நானே உன் தந்தையிடம் சென்று பேசுகிறேன்”
“மாதவன் வந்தால்”