Page 5 of 15
“அப்ப ஒண்ணு பண்ணு நான் இங்கயே இருக்கேன் நீ போய் மீனாவை கூட்டிட்டு வா அவள் இருந்தா இங்க யாருக்கும் எந்த சந்தேகமும் வராது” என சொல்ல அவனும் சந்தோஷமாக காரில் ஏறி மீனாவை அழைத்துவர சென்றான். அவனது ஆர்வத்தைக் கண்ட ஈஸ்வரனோ ஒரு பக்கம் மகிழ்ந்தாலும் மறுபக்கம் வருந்தினான்.
சிறிது நேரம் கழித்து மீனாவும் நிரஞ்சனும் வந்தார்கள்.
”மீனாவை கூட்டிட்டு வந்துட்டேன் வாண்ணா” என ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னாடி இங்க ஒரு பெரிய கிணறு இருந்திச்சி அத்தான், அப்பா சொல்வாரு ஒரு முறை இந்த கிணத்தில யாரோ 3 பேர் செத்துட்டாங்களாம், அதனால இந்த இடத்தில கிணத்தை மூடிட்டு அதுக்கு மேல இந்த வீட்டை கட்டினாங்களாம்”