(Reading time: 52 - 103 minutes)

”யார் அந்த 3 பேரு”

“தெரியலை அத்தான் அப்பா எதையும் சொல்லலை” என சொல்ல நிரஞ்சன் உடனே புரிந்துக் கொண்டு ஈஸ்வரனிடம்

”அண்ணா எனக்கு புரிஞ்சிடுச்சி இதுக்கு மேல நீங்க என்ன செய்யலாம்ங்கறீங்க”

“மீனாவை கூட்டிட்டு நீ வீட்டுக்கு போய் அவளை விட்டுட்டு நீ மட்டும் இங்க வா, நான் இங்க இருக்கேன் எனக்கு சின்ன வேலை இருக்கு புரியுதா” என சொல்ல மீனாவோ

”இப்பவே இருட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

”பாஸ்கர் நீயுமா இப்படி செய்ற”

“புதையல்ல பங்கு கிடைக்குமே அதான்” என சொல்ல அதற்கு மேல் எதுவும் பேச பிடிக்காமல் முகத்தை அங்கிருந்த இருவர் மீது திருப்பினான் ஈஸ்

”ஆமா நீங்க யாரு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.