Page 7 of 15
“ஓ உனக்கு தெரியாதுல்ல நல்லா கேட்டுக்க, நாங்க ரெண்டு பேரும்தான் உன்னை ராமேஸ்வரத்தில இருந்து கடத்தினவங்க” என பெருமையாக சொல்ல அதைக்கேட்டு நொந்துப் போனவன்
“எதுக்காக இந்த புதையலுக்காகவா உங்களை பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க” என ஈஸ் கேட்க
“ஆமாம் நாங்களும் அகழ்வாராய்ச்சியில வேலை செய்றவங்கத்தான்”
“அப்புறம் ஏன் இப்படி தப்பு செய்றீங்க இந்த புதையலை எடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்கள் நம்பாமல் வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடலானார்கள்.
பிரபுவோ சுவாதியிடம்
”ஈஸ்வரனுக்கு ஊசி போடு தூக்கத்தில கண்டிப்பா ரத்தினங்கள் எங்க இருக்குன்னு உளறுவான்” என சொல்ல நிரஞ்சனோ