(Reading time: 52 - 103 minutes)

”இதப்பாருங்க இப்ப நீங்க என்ன பண்ணாலும் அண்ணாக்கு கனவு வராது ஏன்னா அதுக்கப்புறம் என்ன நடந்துச்சின்னு அவருக்குத் தெரியாது புரிஞ்சிக்குங்க” என கத்த அவர்களோ அதை நம்ப மறுத்தார்கள். சுவாதியும் தன்னிடம் இருந்த ஊசியை ஈஸ்வரனுக்கு போட்டுவிட்டாள்

”இது தூக்க மருந்து கிடையாது மனசுல இருக்கறத வெளிய சொல்ற மருந்து நிச்சயம் இதனால நீங்க எல்லாம் உளறுவீங்க” என உறுதியாக சொன்னாள் சுவாதி.

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த ஆட்கள் மாதவனின் ஆட்கள் என்பது ஜமீன்தாருக்குத் தெரியும் ஆக ஜமீன்தாரைக் கொன்றது நான் அல்ல அந்த மாதவன் என்றே இம்மாகாணம் அறியட்டும்” என குரூரமாக அவன் பேச இன்னொருவன் அறைக்குள் அவசரமாக நுழைந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.