Page 12 of 15
”அய்யோ தர்னேந்திரா” என அவள் மதுசூதனனை விட்டு வாசலை நோக்கி செல்ல பத்மாவதி அசந்த நேரம் அங்கு பத்மாவதி கழட்டி வைத்திருந்த நகைகளை எடுத்து அவள் மீது வீச அதில் அவள் கவனம் சிதறி வாளை தரையில் விட்டாள். சில நொடிகளே அனைத்தும் ஆனது. சட்டென அவளது கரத்தைப்பற்றி இழுத்து அடக்க முயற்சித்தான் மதுசூதனன்
”விடு என்னை விடு” என அவள் திமிற அவனோ
“இல்லை இனி உன்னை விட்டால் இனி என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”எத்தனை பிறவி எடுத்தாலும் நான் தர்னேந்திரனுக்கே சொந்தமாவேன், எந்த பிறவியில் நாங்கள் இணைவோமோ அதோடு என் பயணம் முடியும்” என சொல்லியபடியே நாகராஜ சுவாமி சிலையின் முன் விழுந்து மரணித்தாள் பத்மாவதி.