(Reading time: 52 - 103 minutes)

மதுசூதனனின் ஆட்களுடன் சண்டையிட்டு விரட்டினான் தர்னேந்திரன். அவன் எதிர்பாராத சமயம் சிலர் அவனது முதுகில் குத்திவிடவே அவர்களுடனும் சண்டையில் இறங்கினான். ஆனாலும் அவனால் இயலவில்லை, நெஞ்சில் கத்திக் குத்து வாங்கியும் அவர்களை கொன்றுவிட்டு பத்மாவதியை காப்பாற்ற எண்ணி அவளது அறைக்குள் நுழைந்தான்

அப்பொழுது அங்கு தீயில் எரிந்துக் கொண்டிருந்த அறையையும் பத்மாவதியின் நிலையையும் கண

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டு அதற்கு ஈடாக வேறொரு மாகாணத்தில் சொத்துக்களை வாங்கிவிட்டேன் உன்னை தர்னேந்திரன் கொன்றுவிட்டால் அவனை நான் கொன்றுவிட்டு பத்மாவதியை இங்கிருந்து அழைத்து சென்று விட வேண்டும் என திட்டம் தீட்டினேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.