(Reading time: 26 - 51 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 25 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஞ்சையில் உள்ள மீனுவின் பழைய வீட்டில்

ஈஸ்வரன் தர்னேந்திரன் பத்மாவதி முடிவைப் பற்றிய கதையை கூறி நிப்பாட்டவும் சுவாதி தன் அண்ணனிடம்

அண்ணா ஈஸ்வரன் சொல்றதைப் பார்த்தா ரத்தினங்கள் பரதன்கிட்ட இருக்கும்னு தோணுது

அப்ப பரதன் யாருஎன பிரபு கேட்க உடனே நிரஞ்சனோ

ஓ உங்களுக்கு தெரியாதா நான் சொல்லவாஎன கேட்க மற்றவர்களும் சொல்லு என தலையாட்டவும் அவனும் தனக்கு தெரிந்த பரதன

...
This story is now available on Chillzee KiMo.
...

எரிந்துக் கொண்டிருக்க அவனது கையில் பிணமாக அவனியிருக்க அவன் நொறுங்கியே விட்டான். மெல்ல அவன் எழுந்து அவனியை தூக்கிக் கொண்டு நேராக எரியும் மாளிகை நோக்கி செல்லவே வேலன் தடுத்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.