Page 1 of 8
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 25 - சசிரேகா
தஞ்சையில் உள்ள மீனுவின் பழைய வீட்டில்
ஈஸ்வரன் தர்னேந்திரன் பத்மாவதி முடிவைப் பற்றிய கதையை கூறி நிப்பாட்டவும் சுவாதி தன் அண்ணனிடம்
”அண்ணா ஈஸ்வரன் சொல்றதைப் பார்த்தா ரத்தினங்கள் பரதன்கிட்ட இருக்கும்னு தோணுது”
“அப்ப பரதன் யாரு” என பிரபு கேட்க உடனே நிரஞ்சனோ
”ஓ உங்களுக்கு தெரியாதா நான் சொல்லவா” என கேட்க மற்றவர்களும் சொல்லு என தலையாட்டவும் அவனும் தனக்கு தெரிந்த பரதன ... எரிந்துக் கொண்டிருக்க அவனது கையில் பிணமாக அவனியிருக்க அவன் நொறுங்கியே விட்டான்
This story is now available on Chillzee KiMo.
...