Page 5 of 8
”மீனு என்கூட இருக்காளே எனக்கு எதுவும் ஆகாது” என சொல்ல நிரஞ்சன் உடனே ஈஸ்வரனை அவசரமாக வெளியே அழைத்துச் சென்றான்.
”என்னடா விசயம் இழுத்துட்டுப் போற”
“ஒருவிசயம் சொல்லுங்கண்ணா, இந்த 1 வாரத்தில உங்களுக்கு வேற ஏதாவது கனவு வந்துச்சா”
“இல்லைடா”
“நான் குறை சொல்ல மாட்டேன ... ல்ல லவ் சொன்னேன், கடைசியில அவள் உன்னை ஏத்துக்கிட்டா இது நியாயமாண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”சாரிடா அது நாங்கதான் சேரனும்ங்கறது விதி என்ன செய்றது”