Page 2 of 8
”ஐயா எங்க போறீங்க ஐயா வேணாம், அங்க நெருப்பு இருக்கு ஐயா வாங்கய்யா” என கத்தி நிப்பாட்ட முயல அவனது முயற்சியை உதாசீனப்படுத்திவிட்டான் நாகேந்திரன், வாழ்க்கையையே வெறுத்துப் போனவன் போல நடந்து எரியும் மாளிகைக்குள் அவனியுடன் சென்று அந்த நெருப்பில் விழுந்து இருவரும் கருகிப் போனார்கள்.
மாளிகை முழுவதும் எரிந்ததும் சிவதாணுவின் ஆட்களும் அவனது அப்பா மற்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த சுவாதியோ சட்டென நிரஞ்சனை பார்த்தாள். அவன் ஆனந்தமாக சிரித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். பாஸ்கரன் மட்டும் அந்நேரம் ஏதோ நினைவிற்கு வந்து பிரபுவிடம்