(Reading time: 26 - 51 minutes)

அய்யோ போச்சி ஈஸ்வரனுக்கு கராத்தே, பாக்சிங் தெரியும் எனக்கென்னவோ அவன் நம்ம அடியாட்களை அடிச்சிருப்பான்என சொல்ல அனைவரும் அதைக்கேட்டு பயந்தார்கள், நிரஞ்சன் மட்டும் கலகலவென சிரித்தான். அந்நேரம் கோபமாக அவ்விடம் வந்தான் ஈஸ்வரன். அங்கு இருப்பது இனி பாஸ்கரனும் பிரபுவும் சந்திரனும்தான் என்பதால் முதலில் நிரஞ்சனது கைகட்டை அவிழ்த்தவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லை ஏதோ நம்ம நட்பு காலம் காலமாக தொடரும்னு ஆசைப்பட்டுதான் என் பொண்ணை உன் வீட்டுக்கு மருமகளா ஆக்கலாம்னு நினைச்சேன் ஆனா இப்படியாகும்னு நான் நினைக்கலை” என சொல்ல அதற்கு துர்காவோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.