Page 7 of 8
“அண்ணா” என ஏக்கமாக அழைத்தான்
”என்னடா”
“ஜாக்கிரதையா இருக்கனும் அண்ணா”
“கண்டிப்பா” என சொல்லிக் கொண்டே நிரஞ்சனை நடக்க வைத்து அழைத்துக் கொண்டு நேராக மீனாவின் வீட்டிற்குச் சென்றான்.
அங்கு மீனாவோ தன் வீட்டில் அழுதுக் கொண்டிருந்தாள்
அவள் முன்பு அன்றைய நியூஸ் பேப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
n>ஒரு பெரிய மாளிகை சுற்றிலும் உப்பரிகை, ஒரு உப்பிரிகையில ஒரு அழகான பொண்ணு நின்னுக்கிட்டு வெளிய வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தா” என சொல்ல ஆரம்பிக்கவும் நிரஞ்சனோ அதிர்ந்து