Page 1 of 11
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா
ஊட்டி
பட்டிமன்றம் முடிந்த கையோடு அனைவரும் மேடையை விட்டு இறங்க மாதவியிடம் வந்தான் சரவணன்
”மாதவி ஒரு நிமிஷம் நில்லு” என அவன் சொல்ல மாதவி அவனை இளக்காரமாகப் பார்த்துவிட்டு சுந்தரியுடன் இறங்கிச் சென்றாள்.
அந்த ஒரு பார்வைக்கே மனம் உடைந்தவன் மெல்ல மேடையை விட்டு இறங்கி மாசியிடம் வந்தான்
”பார்றா அவள் எப்படி பார்க்கறாள்ன்னு” என சோகமாக சொல்ல அதற்கு மாசியோ
“அண்ண ... அவன் கெஞ்ச அவளுக்கு குழப்பமே வந்தது
This story is now available on Chillzee KiMo.
...
”நான் அப்பாட்ட போகனும்” என அவள் ஈனஸ்வரத்தில் சொல்ல சரவணன் நொந்தே போனான். சட்டென அவளுக்கு வழியை விட்டான்