(Reading time: 34 - 68 minutes)

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா

Unnaiye thodarven naane

ட்டி

பட்டிமன்றம் முடிந்த கையோடு அனைவரும் மேடையை விட்டு இறங்க மாதவியிடம் வந்தான் சரவணன்

மாதவி ஒரு நிமிஷம் நில்லுஎன அவன் சொல்ல மாதவி அவனை இளக்காரமாகப் பார்த்துவிட்டு சுந்தரியுடன் இறங்கிச் சென்றாள்.

அந்த ஒரு பார்வைக்கே மனம் உடைந்தவன் மெல்ல மேடையை விட்டு இறங்கி மாசியிடம் வந்தான்

பார்றா அவள் எப்படி பார்க்கறாள்ன்னுஎன சோகமாக சொல்ல அதற்கு மாசியோ

அண்ண

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் கெஞ்ச அவளுக்கு குழப்பமே வந்தது

நான் அப்பாட்ட போகனும்என அவள் ஈனஸ்வரத்தில் சொல்ல சரவணன் நொந்தே போனான். சட்டென அவளுக்கு வழியை விட்டான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.