Page 6 of 11
”அண்ணா ஏன் இப்படி பண்ணீங்க”
“இல்லை இது எப்படின்னு தெரியலை, நான் வேணும்னே செய்யலை சத்தியமா சொல்றேன் சுந்தரி இந்தா துணி” என பதட்டமாக பேசி அவளிடம் துணியை நீட்ட அதை வாங்கிக் கொண்டு துணியால் மாதவியை போர்த்திவிட்டு அங்கிருந்து அவளை அழைத்துச் சென்றாள்.
அறைக்குள் நுழைந்த மாதவி கட்டிலில் அமர்ந்து ஓவென அழ ஆரம்பிக்க அதைப் பார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
எதையோ ஓத சரவணன் முகம் மலர்ந்தான்
”சட்டையை எடுடா” என சந்தோசத்தில் சொல்ல அவனும் சட்டையை எடுத்துக் கொடுக்க கூடவே எதையோ தந்தான். அதைப் பார்த்த சுந்தரி