Page 11 of 11
சரவணனோ இனி இவளிடம் கெஞ்சி லாபமில்லை என உணர்ந்து வருபவளை ஆசையாக பார்த்து அவளது இரு கைகளையும் பிடித்து இழுத்து கட்டிலில் கிடத்தியவன் அவள் அருகில் படுத்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் தந்தான். அதோடு அவள் அமைதியாகி கண்கள் கலங்க பார்க்கவும் சரவணன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அதோடு அந்த அறையை விட்டு உடைந்த செல்போனை எடுத்துக் கொண்டு வெளியேறினான் சரவணன். <
...
This story is now available on Chillzee KiMo.
...