Page 2 of 11
”சரி போ” என சொல்லிவிட்டு அமைதியாக நின்றான்.
மாதவியும் சட்டென சரவணன் அமைதியானதைக் கண்டு வியந்து எழுந்து அமைதியாக வெளியேறினாள். வெளியில் மாசியிருக்கவே சந்தேகத்துடன் மாசியைப் பார்த்தாள், அவனோ
”இதப்பாரு தங்கச்சி, அண்ணா நல்லவரு, அது எனக்கு தெரியும் ஊருக்கும் தெரியும் ஒண்ணும் வேணாம் பஸ்ஸை சேலத்துக்கு விடு, அங்க வந்து ப ... தனக்கான பரிசுகளைப் பெற்றுக் கொண்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
கம்பு சண்டைக்காக முதல் பரிசு சரவணனுக்கு வழங்க அதை திருமால் சென்று வாங்கிக் கொண்டார்.
கேரம் போட்டியில் சொப்னா முதல் பரிசை வாங்கினாள்.