Page 14 of 21
போனை வைக்கவும் சரவணனும் செல்வாவிடம் நடந்த கதையை சொல்ல முதலில் சிரித்தவன் தன் தலை முடியை தொட்டுப் பார்த்துவிட்டு நிம்மதியடைந்தான்
”நல்லவேளை அண்ணா, நான் தப்பிச்சிட்டேன் அடுத்த வாரம் எனக்கு கல்யாணம், நான் மட்டும் அண்ணியோட போயிருந்தா கல்யாணத்தன்னிக்கு நான் மொட்டை மண்டையோடதான் இருக்கனும்” என செல்வா சொல்ல அதை கற்பனை செய்து பார்த்த சரவணனுக் ... n>, உண்மையை கண்டுபிடிச்சாளா இல்லையா”
“கண்டுபிடிச்ச மாதிரிதான் தெரியுது அண்ணா ஆனா, வெளியே சொல்லமாட்டேங்கறாங்க, எங்களையும் பாதியிலயே அனுப்பிட்டாங்க”
This story is now available on Chillzee KiMo.
...