(Reading time: 57 - 114 minutes)

ஆமாம்ங்க பாவம் வைதேகி, அவளுக்கு ஒரு நல்லது நடக்கலையேன்னு கவலையா இருக்கேன், நீங்க என்னடான்னா உங்க குடும்ப கௌரவம் போயிடக்கூடாதுன்னு வந்து நிக்கறீங்களே இது அநியாயம்என சொல்ல உடனே அம்பலவாணன் வந்தார்

அதானே என்ன மச்சான் நீங்க உங்களுக்கே நல்லா தெரியும், இப்படி வைதேகியை கஷ்டப்படுத்தினா எப்படி

ஆனா அண்ணாவுக்கும் ஐயாவு

...
This story is now available on Chillzee KiMo.
...

யை செய்யக்கூடாதா, அம்பலவாணன் பேச்சைக் கேட்டு நான் நிறைய தப்புபண்ணேன் இப்ப மாறி ஒழுங்கா இருக்கேன், அதே போல முத்துவும் ஆகனுமா நீயே சொல்லு”

என சொல்ல உடனே அம்பலவாணன் குறுக்கே வந்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.