Page 5 of 34
”நான் என்னத்த சொல்லி உங்களை கெடுத்தேன், உங்களுக்கே ஆசை அதிகம் அதுக்கு நான் வழி சொன்னேன் அம்புட்டுதான்”
“யாராவது இதை செய்வாங்களா, இத்தனைக்கும் உன் தங்கச்சி புருஷனுக்கே நீ தப்பான வழியை காட்டியிருக்க, முத்துவுக்கு காட்ட மாட்டன்னு என்ன நிச்சயம் அதனாலதான் வைதேகியை வேணாம்னு ஐயா சொன்னாரு இதுல தப்பு எங்க மேல இல்லை, உன் மேலதான் இன்னும் உன் தப்பை உணராம மத் ... காமியின் பதில் பயமுறுத்தியது
This story is now available on Chillzee KiMo.
...
”சரி வரேன்” என சொல்லிய சிவகாமியை பெருமையாக பார்த்த மாணிக்கம் மன நிறைவுடன் அவரை அழைத்துக் கொண்டு செல்ல முயல வைதேகி தடுத்தாள்