Page 12 of 32
என்னால எந்த தப்பும் பண்ண முடியாது பண்ணவும் எங்கப்பாவும் சித்ராவும் விடமாட்டாங்க அதான் பார்க்கறேன்” என ஏக்கமாகச் சொல்ல மற்ற மூவரும் மருதுவின் பேச்சால் குழம்பினார்கள்.
”ஆக நம்ம நாலு பேருக்கும் அவள் தேவை, யாருமே இந்த விசயத்தில விட்டுக் கொடுக்க மாட்டேங்கறோம்” என வைபவ் சொல்ல அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள்
”என்ன ச ... விடறதுக்கு நம்ம பக்கம் ஆள் இல்லைப்பா நாமதான் மாட்டுவோம்
This story is now available on Chillzee KiMo.
...
”வைபவ் சொல்றது உண்மைதான் அவள் விசயத்தில எதை செஞ்சாலும் பார்த்து செய்யனும்