Page 19 of 32
வைஷூ.
”நானும் வரேன்” என அவள் சொல்லியும் அவன் கேளாமல் பைக்கை ஓட்டிக் கொண்டு வெளியே சென்றே விட்டான். தனியாக தன்னை விட்டுவிட்டு சென்றுவிட்டானே என மனதில் அவளுக்கு கோபம் எழுந்தாலும் மறுநொடியே அவன் மீதான அன்பில் கோபத்தை விடுத்து கவலைக் கொண்டாள்
”இப்ப என்ன செய்றது முத்து கோச்சிக்கிட்டானே அவசரப்பட்டு ஐ லவ் யு சொல்லிட்டோம ... ”ஏன் உனக்கு தெரியாதா”
“ஏன் உன் வாயால சொல்ல மாட்டியா” “பதிலுக்கு பதில் பேசாத வைஷூ” என அவன் கத்த அவளோ கோபத்தில்
This story is now available on Chillzee KiMo.
...