Page 24 of 32
”விலகி உட்காரு வைஷூ உனக்கு புண்ணியமா போகும்” என கெஞ்ச அவளோ
”முடியாது” என அவள் சொல்ல அவனுக்கு வந்த கோபத்தில் வண்டியை எடுத்தவன் அதிவேக பயணத்தில் வீட்டை விரைவாகவே அடைந்தான்.
வீடு வரவும் இறங்கியவளை விட்டுவிட்டு கோபமாக வீட்டுக்குள் நுழைந்தவன் யார் இருக்கிறார்கள் என்று கூட பாராமல் தனது அறைக்குச் சென்று கதவை சாத
...
This story is now available on Chillzee KiMo.
...
பால்குடம் எடுப்பாங்க”
“வேற யாரு இந்த வீட்டுக்கே பெரிய மருமகள் நான்தானே கல்யாணம் ஆகி வந்ததில இருந்து நான்தான் எடுக்கறேன் இப்பவும் நான்தான் எடுக்கப் போறேன்”