Page 28 of 32
சென்றதும் மெல்ல கதவை திறந்து எட்டிப் பார்த்தான் முத்து யாரும் இல்லாமல் போகவே பெருமூச்சுவிட்டபடியே வெளியே முற்றத்திற்கு வர அப்போதுதான் வீடு அலங்கரிக்கப்பட்டிருப்பதை கண்டு வியந்தான்
”என்ன விசேஷம்” என நினைத்தபடியே சுற்றி பார்த்துக் கொண்டே அடுப்படிக்கு சென்றான். அங்கு பலகாரங்கள் செய்வதைக்கண்டு வியந்தான்
”என்ன நடக்குத ... வனுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது
This story is now available on Chillzee KiMo.
...
”பால் குடமா” என இயல்பாகச் சொல்லிக் கொண்டே அடுக்கி வைத்திருந்த முறுக்கில் இருந்து ஒன்றை எடுக்க மகா கத்தினாள்