Page 29 of 32
”மாமா இன்னும் சாமிக்கு படைக்கலை” என சொல்ல அவனோ தன் தாயை பார்த்தான் ஏக்கமாக
”ஒண்ணே ஒண்ணுதான் எடுக்கனும் சரியா” என சொல்ல அவனும் எடுத்தான் என்ன தோணிற்றோ இன்னொன்றையும் எடுத்துக் கொண்டு அவசரமாக அவ்விடம் விட்டு சென்றான். நேராக வைஷூவின் அறைக்குச் சென்றான். அங்கு அவளோ சேலையுடன் கட்டிலில் படுத்துக் கொண்ட ... அதிர்ந்தாள் வைஷூ
”அப்படி செய்யாத முத்து மாமா” என சொல்ல ”வாயை மூடு” என ஒரே கத்து கத்தினான் அதில் அவள் பயந்தே போனாள்
This story is now available on Chillzee KiMo.
...