Page 27 of 32
சென்றுவிட்டாள். அவள் சென்றதும் சிவகாமியோ வாயடைத்து போனார். அவரின் முகம் மாறியிருப்பதைக்கண்ட மகாவோ
”அத்தை என்னாச்சிங்க அத்தை ஏதாவது பிரச்சனையா”
”பிரச்சனைன்னு சொல்ல முடியாது, என்னத்த சொல்றது போன வாரம்தான் வீட்டுதூரம் ஆனேன்னு என்கிட்ட சொன்னா ஒரே மாசத்தில எத்தனை முறை ஆவாளாம் வைதேகி பொய் சொல்றா மகா
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் அவனோ
”நான் தூங்கறேன்” என சொல்ல அவளும் அதை நம்பி
”குட் நைட் மாமா” என சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றாள் வைஷூ அவள்