Page 26 of 32
எடுக்க கூடாது ஆனா நீங்க முத்து மாமாவோட முறைப்பொண்ணாச்சே அப்ப நீங்க எடுக்கலாம்ல” என கேட்க அதைக்கேட்டு அதிர்ந்தாள் வைதேகி.
”என்னது பால்குடமா நாமளா யாரு அதை செய்றது நம்மால முடியாது இங்க வந்ததே தப்பா போச்சி பேசாம இங்கிருந்து கிளம்பலாம்” என மனதில் நினைத்தவள் உடனே சிவகாமியிடம்
”அத்தை அப்பா இப்பதான் ஃபோன் பண்ணாரு உடனே வ ... span> கொண்டாள். வைதேகியோ சிவகாமியின் முகத்தில் இருந்த கவலையை கண்டும்
”சரிங்கத்தை நான் கிளம்பறேன் அப்பா தேடுவாரு” என சொல்லி சட்டென வெளியே
This story is now available on Chillzee KiMo.
...