Page 29 of 36
”என்ன தாத்தா கிண்டலா”
”பின்ன என்னடா காத்துல கையை ஆட்டினா மதிய ஒரு மணி வெயிலு உனக்கு மாறிடுமா என்ன, சாயங்காலம்தான்டா தென்றல் காத்து வரும் அதுலயும் இப்ப மே மாசம் நடக்குது, வெப்பம் அதிகமாதான் இருக்கும் இது கூட தெரியாம இருக்கியே மடப்பயலே” என திட்ட அவனோ
”காலையில பூங்குழலி கையை ஆட்டினதும் தென்றல் காத்து வீசிச்சே தாத்தா ... எப்படியிருந்தாள், எப்படி அனைவரிடமும் பழகினாள், அவளது குணாதிசயம் என்ன, துர்கா என்னவெல்லாம் செய்வாள், எப்படியெல்லாம் நடந்துக் கொள்வாள் என்பது வரை சொல்ல ஆதிரையும் அதை கவனமாகக் கேட்டாள்.
This story is now available on Chillzee KiMo.
...