Page 32 of 36
இரு குழந்தைகளும்
”இது வேறயா, இதை உடனே தாத்தா கிட்ட சொல்றேன்” என சொல்லி ரெண்டும் ஓடவே அபியின் கஷ்டக்காலம் அப்போதே ஆரம்பித்து விட்டதாக உணர்ந்தான்.
அவளோ அபி கேட்ட கேள்வியை தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள், அந்நேரம் அவளது உள்ளங்கையில் இருந்த வேல் அவள் கண்களுக்கு தெரியவே
”ஓ இதுதான் என் சக்திகளை கட்ட ... ண்ணை திறந்து பார்த்த அபியும் அவள் உறங்குவதைக் கண்டு நிம்மதியானவன் அவளை சரியாக படுக்க வைத்தான், அதுவரைக்கும் தாத்தாக்கள் அங்கேயே காவலாக இருக்க அதைப் பார்த்து நொந்தே போனான்
This story is now available on Chillzee KiMo.
...