(Reading time: 22 - 44 minutes)
Rani maharani
Rani maharani

வருத்தமுடன் மகளைத் திரும்பிப் பார்த்த தாமோதரன் மீண்டும் திகைத்தார். மற்றவர்களைப் போலவே மோனியும் திகைத்துத்தான் நின்றாள்.

இப்படியே எத்தனை நேரம்தான் நிற்பது? அவருக்கு எரிச்சலாய் வந்தது.

மெல்லத் தொண்டையைச் செருமினார்.

"எல்லாரும் இப்படி பேயறைஞ்சது போல நின்றிருந்தால் எப்படி? ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டியதுதான

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ன பேச்சு பேசுகிறான்?

"அவ பாட்டுக்கும் திருடிட்டுப் போயிட்டாள். நீ என்கிட்டே சத்தம் போடறியா?"

அவன் கோபத்துக்கு சற்றும் குறையாமல் எகிறினார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.