Page 10 of 13
அவள் எதையும் வாய் விட்டுக் கேட்கும் முன்னே வாங்கி வந்து குவித்தவர் அவர். தனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அவர் அமைத்துத் தருவார் என்று ஏன் எனக்குத் தோன்றாமல் போயிற்று?
அவர் கைகளை விரிக்க "அப்பா." என்ற விசும்பலுடன் அவர் கைகளுக்குள் அடைக்கலமானாள்.
அழும் மகளைக் கண்ணீருடன் ஆறுதல் படுத்தும் கணவர் கற்பகத்திற்குப் புதிதாகத் தெரிந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ய பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசிக்கிட்டு. அப்படி என்ன தப்பு செஞ்சிட்டீங்க?"
மனைவியின் பேச்சைக் கேட்டதும் அவர் மேலும் அழுதார். தன்னுடைய கொடுமையை எல்லாம்