Page 13 of 13
அத்தனை விலை மதிக்க முடியாத பொருளை அவள் எப்படி விட்டுச் சென்றாள்.
"இந்தா."
தாமோதரன் தன்னிடம் தந்த கடிகாரத்தை ஐஸ்வர்யாவிடம் நீட்டினான் ராஜன் பாபு. அவள் தயங்கினாள்.
"இல்லண்ணா. அது உன்கிட்டேயே இருக்கட்டும்."
"இது உன்னோட அண்ணி உனக்காகத் தந்தது. அதை எப்படி நான் வச்சுக்க முடியும ... style="text-align: center;">Go to Rani Magaarani story main page
This story is now available on Chillzee KiMo.
...