(Reading time: 22 - 44 minutes)
Rani maharani
Rani maharani

"ஆமாம்."

தங்களுடைய வருத்தத்தை வெளியில் காட்டாமல் சமாளித்தான். அவன் மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டான்.

அவள் வெளியில் செல்லும் வரை தங்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லையே. அவள் தன்னுடைய பெட்டியை கொண்டு சென்றிருந்தால் அந்த ஓட்டுனருக்கே சந்தேகம் வந்திருக்கும். பெத்தவங்களை அழைக்கப் போகிறவளுக்கு எதற்கு  பெட்டி என்று.

...
This story is now available on Chillzee KiMo.
...

>?

மகனைப் பார்த்துவிட்டு ஜானகி இடிந்து போய் அமர்ந்துவிட்டார். மகாராணி சென்றால் என்னவெல்லாம் நடக்கும் என்று நினைத்து ராஜன் பாபு கவலைப்பட்டானோ அத்தனையும் நடக்கிறது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.