Page 3 of 13
"உங்களுக்குத் தெரியுமா? அவ என்ன செய்தாள்னு நீங்க நேரில் பார்த்தீங்களா?"
"இப்ப உன்னோட அம்மா பேசினது உன் காதில் விழலையா?"
"ஆமாம். எங்கம்மா சொன்னாங்கதான். அவங்க என்ன சொன்னாங்கன்னு எங்களுக்குப் புரியும்."
"எனக்குப் புரியாதா? அப்ப நான் என்ன முட்டாளா?"<
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டிருந்தால் எப்படி?"
அவன் புரியாமல் பார்த்தான்.
அவளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை அவன் மனம் நிறைய இருக்கிறதுதான். ஆனால் எப்படி கண்டுபிடிப்பது?