(Reading time: 22 - 44 minutes)
Rani maharani
Rani maharani

அப்போது கற்பகம் அத்தை வரமாட்டார்கள் என்று எண்ணியிருந்தான். ஆனால் இப்போது அவள் குடும்பத்தார் வந்தும் அதன் மகிழ்ச்சியை  யாரும் அனுபவிக்க முடியவில்லை.

வடிவு ம், வள்ளியம்மையும் ஓரளவு மனம் தேறினார்கள். இப்போதைக்கு ஜானகி வரமாட்டார் என்று அவர்களுக்குப் புரிந்தது.

எப்போதும் சுறுசுறுப்புடன் வளைய வந்து தங்களையும் வேலையில் ஈடுபட

...
This story is now available on Chillzee KiMo.
...

வறு செய்தாலும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திமிராகத்தான் பார்ப்பாள்.

"மோனி."

அவள் அழைப்பையும் கண்டு கொள்ளாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.