Page 12 of 13
விருப்பப்படவில்லை. ஆவலுடன் மகாராணியின் மடிக்கணினியில் வேலை செய்து பார்ப்பாள். அதனால் அதை அவளுக்குக் கொடுக்கச் சொல்லியிருந்தாள்.
அவளுயை அலைபேசியை சந்திரசேகருக்குக் கொடுக்கச் சொல்லியிருந்தாள்.
சேகருக்கு புகைப்படம் எடுப்பது மிகவும் பிடித்தமானது. மகாராணியின் அலைபேசி விலை உயர்ந்தது. அதில் புகைப்படம் எடுக்க அவன் அத்தனை ... அவன் சொல்லச் சொல்ல மற்றவர்கள் அதிர்ச்சியில் நின்றார்கள். அந்த கடிகாரத்தை தாமோதரனிடம் நீட்டினான். அதை வாங்கிப் பார்த்தவருக்கு அவன் சொன்ன உண்மை புரிந்தது.
This story is now available on Chillzee KiMo.
...